Wednesday, October 14, 2015

காலை உணவு கட்டாயம்!




சக்கரவர்த்தி மாதிரி காலையில் சாப்பிடு, ஒரு இளவரசன் மாதிரி பகலில் சாப்பிடு,பிச்ங்கை்காரன் போல இரவில் சாப்பிடு !
இது உணவின் தேவை உணர்ந்து நம் முன்னோர்களால் சொல்லப்பட்ட வாசகம் இது.
காலை உணவானது மிக மிக முக்கியமானது.ஏனெனில் காலை வேளையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுதான் அன்றைய நாளுக்கான ஆரம்பத்தை,  சக்தியை கொடுக்கிறது எனலாம்.கால்கள் இரண்டிலும் சக்கரங்களை கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்ற நாம் காலை உணவை அவ்வளவாக கண்டுக்கொள்வதில்லை போனால் போகிறது காலை உணவு தானே என்று கண்டுக்கொள்ளாமல் விடுகையில் ஏற்படும்  உடல்சார் பிரச்சினைகள், ஆரோக்கியக் குறைபாடு அதிகம்.
காலை உணவை சரியாக சாப்பிட்டு வந்தால் ஒரு நாளைக்கு தேவையான எல்லா ஆற்றல்களையும் சரியாக பெற முடியும்.அதிலும்  நாம் உண்ணும் காலை உணவில் காம்ப்ளக்ஸ், கார்போவைதரேற்று,நார்சத்துக்கள்,மற்றும் புரதம் அதிகமாகவும், கொழுப்புகள் குறைவாகவும் இருக்க வேண்டும்.இப்படி அதிக கார்போவைதரேற்று அதிகம் உள்ள உணவுகளை காலையில் எடுத்துக் கொள்ளும் போது நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலானது அதிக அளவில் கிடைக்கிறது.


மேலும், அண்மையில் அமெரிக்க பல்கலை கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காலை உணவை உண்ணாமல் விடுகின்ற போது கவனச்சிதறல்,பிரச்சினைகளை சரி ஙெய்யும் ஆற்றல் குறைகிறது.மூளை சிறப்பாக ஙெ்யல்படும் போக்கு குறைகிறது போன்ற பல விடயங்கள் குறித்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தவிர இரவு முழுவதும் உடலும் மூளையும் ஒய்வு எடுத்துக்கொண்டு மறுநாள் காலை அவற்றுக்கு ங்க்தியை அளிக்கும் சர்க்கரை தேவைப்படுகின்றது.இந்த ங்ர்க்கரையை நமக்கு காலை உணவு மட்டுமே கொடுக்கின்றது எனலாம்.
காலை உணவை தவிர்ப்பதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் பற்றி நோக்குவோமாயின் மூளை வளர்ச்சி குறைவு, ஞாபக ங்க்தி குறைவு மற்றும் ஏஆ எனப்படுகின்ற ஈமோகுளோபின் அளவு குறைவு, டெங்கு போன்ற பல மரணத்தை ஏற்படுத்தக்கூடிய பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. எனவே காலை உணவை ங்ாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் ங்ரியான முக்கியத்துவம் கொடுத்து காலை உணவை தொடர்ச்சியாக எடுத்து வந்தால்  நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும்.
தவிர காலை வேளையில் Fast Food  எனப்படுகின்ற விரைவில் தயாரிக்கக்கூடிய பொருட்களை தவிர்ப்பது நல்லது.அதிலும் கீரை வகைகள், பழங்கள் போன்ற விற்றமின்களான    அ, ஈ போன்ற ங்த்துக்கள் உள்ள பழங்கள் உண்பது    சிறந்தது. தினமும் ஒரே வகையான உணவை காலை உணவாக எடுத்துக் கொள்ளாமல் மேற்கூறிய ங்த்துக்களுடன் கூடிய விதவிதமான உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.
மேலும் பிரத்தியேகமாக காலை உணவுக்கென ஒரு குறிப்பிட்ட நேரம் காலை 7 மணி தொடக்கம் 9 மணி வரை என்பதாகும். இந்த நேரத்துக்குள் ங்ரியாக காலை உணவை எடுத்துக் கொண்டால் ங்ரியான ங்த்துக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே  மகினும், குறையினும் குறை ஙெ்ய்யும் என்ற பழமொழிக்கமைய காலை உணவை இனிமேல் தவிர்க்காமல் இருப்போம்.

No comments:

Post a Comment